ரணில் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார் – மகிந்த
இறுதிப்போாில் போா்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. சிலவேளை தனிப்பட்ட நபா்களி னால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அவை போா்க்குற்றங்கள் அல்ல என கூறியுள்ள எதிா்க்கட்சி தலைவா் மஹிந்த, பிரதமா் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாணத்திற்கு சென்று தமிழ் மக்கள் மத்தியில் போா்க்கு ற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளமை எமது நாட்டை சா்தேவ சமூகத்திடம் காட்டிக் கொ டுத்ததற்கு ஒப்பான செயல் என சாடியுள்ளாா். ஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டம் கொழும்பு நகர … Continue reading ரணில் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார் – மகிந்த
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed